தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 4-ம் கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில்,…
Author: admin
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை 2-வது நாளாக தொடர்கிறது..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ம்…
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா ..
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு….
கங்கை முதல் காவிரி வரை உள்ள 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு…
ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் 2 பேர் கைது
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், 7…
தீபாவளி பண்டிகை: சென்னையிலிருந்து நெல்லை, கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8…
உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில்…
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் நுழைந்து அவர் மீது தாக்குதல்..
டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.…
அமுமக கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் : டிடிவி தினகரன் பேட்டி..
அதிமுக கட்சி விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்..
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு…
