கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவுவது, ரூபாயில் பரிவர்த்தனை செய்வது உள்ளிட்ட பிரதமர் மோடி வைத்த வேண்டுகோளை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிராகித்துவிட்டன. சர்வதேச அளவில்…
Author: admin
அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்..
தற்போது துரோகத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என, அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு..
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல்…
டிகேஎஸ் இளங்கோவன் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு..
திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை செயலகம் அறிவித்துள்ளது. டிகேஎஸ் இளங்கோவன் ஊடகப் பிரிவு நேர்கானலில் பங்கேற்போர் பட்டியலில்…
தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..
தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தியர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர் லிட்டில்…
எம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார். கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது,…
கலைஞர் வெண்கல சிலை திறப்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு..
முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் பதவியை…
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்..
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்.. ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத் தில் புதிய…
ஸ்டெர்ட்லைட் விவகாரம் : மூவர் குழு நவ., 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி…
மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
“தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது; உடனடியாக அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
