வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வைகை அணையில்…
Author: admin
சிபிஐ அமைப்பை தடைசெய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி..
மேற்குவங்கத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைவதற்கு வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் சோதனை மற்றும் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்…
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு : இதுவரை 35 பேர் உயிரிழப்பு…
தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும்…
கஜா புயல் பாதிப்பு : நாகை தரங்கம்பாடியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு..
கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுப் போன கஜா புயலால் பாதிக்கப்ப்ட பகுதிகளை திமுக தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடியில்…
பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தம்..
பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான நடை இன்று திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்க…
பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…
கஜா புயல் பாதிப்பு : திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..
கஜா புயலால் பாதிப்படைந்த காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்ததால் திருவாரூர்,…
கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..
கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான உதவிகள்…
“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..
கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும்…
கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.
தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த “கஜா“ புயல் மொத்தமாக மரங்களையும் மின் கம்பங்களையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேரிடரால் பெரிதும் உயிர்…
