காரைக்காலில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு..

பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய காரைக்கால் பிராந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (for Karaikal region only) Balasevika – 93 Posts(18000 rs) PST…

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு..

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகள்…

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், திருவாரூர் மாவட்டபள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.,19) விடுமுறை அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா? : பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்..

ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா.. என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.…

நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (நவ.,19) விடுமுறை…

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க் கிழமை பார்வையிடுவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:  கடலோர மாவட்டங்கள்…

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக…

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மு.க. ஸ்டாலின் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக…

கஜா புயலால் கோடியக்கரை சரணாலய விலங்குகள் காரைக்கால் துறைமுகம் அருகே கரை ஒதுங்கின..

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள மான்கள்,குதிரைகள் என பல உயிரினங்கள் மடிந்தன. இவை தற்போது காரைக்கால் துறைமுகம் அருகே வாஞ்சூரில் கரை…

புதுக்கோட்டை மாவட்டத்தைப் புரட்டி போட்ட கஜா புயல்..

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவு போல் புதுக் கோட்டை மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டத்தின் பொருளாதாரத்தையே காவு வாங்கிவிட்டது. பெரும் பொருட் சேதத்தையும்…

Recent Posts