நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில்…

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் விடுதலை..

தருமபுரி பேருந்து எரிப்ப வழக்கில் சிறையிலிருந்த நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக ஆளுநரின் ஒப்புதலால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000…

கஜா புயலால் பதிப்படைந்தோருக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதி ..

டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு பணிக்காக நடிகர் சிவக்கமார் குடும்பம் சார்பில் ரூ.50 லட்சத்தை வழங்கவுள்ளதாக நடிகர் சூரியா தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர…

கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை..

டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு குறித்த விவாதிக்க தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.…

கஜா புயல் பாதிப்பு: 10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதல்கட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புயல் நிவாரண நிதியாக…

கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வரிடம் குடியரசுத் தலைவர் விசாரிப்பு..

கஜா புயல் தமிழகத்தில் பல மாவட்டங்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர். எடப்பாடி பழனிச்சாமியிடம்கேட்டறிந்தார். இது…

கஜா புயல் பாதிப்பு : திமுக சார்பில் ரூ 1 கோடி நிதியுதவி..

கஜா புயலின் தாக்கத்தால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பின் சீரமைப்பு பணிக்கு நிவாரண நிதியாக திமுக ரூ1 கோடி நிதியுதவி அளிப்பதாக திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என பறிமுதல் : கொதித்தெழுந்த இறைச்சித் தொழிலாளர்கள்..

சென்னையில் நேற்று வட மாநிலத்திலிருந்து ரயிலில் வந்த நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அது நாய் இறைச்சி அல்ல,நீண்ட வால் கொண்ட ராஜஸ்தான் ஆட்டிறைச்சியென இறைச்சித்…

கஜா புயல் பாதிப்பு : காரைக்காலில் டிடிவி தினகரன் நாளை ஆய்வு..

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிப்படைந்த காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பட்டினச்சேரி கிராமத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பார்வையிடுகிறார்.

Recent Posts