காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாதில் ரூ. 5912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம்…

திமுகவுடனான உறவு இணக்காமனது, வலுவானது: திருமாவளவன்

  திமுகவுடனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறவு இணக்கமாகவும், வலுவாகவும் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி? : திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று நேரில்…

ஸ்டெர்லைட் வழக்கில் மனு தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

பட்டையைக் கிளப்பிய ஸ்டாலின்… பதறித் திணறும் எடப்பாடி தரப்பு?

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக களமிறங்காவிட்டால், நிவாரணப் பணிகள் இந்த அளவுக்கு சூடுபிடித்திருக்காது என்பதே டெல்டா…

கஜா புயல் பாதிப்புகளை ரயிலில் சென்று பார்வையிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில் மூலம் சென்று பார்வையிடுகிறார். கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த 20-ஆம் தேதி விமானம் மூலம்…

தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..

மூத்த தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு திமுக தலைவர் இரங்கல் செய்தி’ ‘தலைவர் கலைஞர் அவர்களிடம் பாராட்டும் – செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘தொல்காப்பியர்’ விருதும்…

திருவாரூர் தொகுதியில் பிப்.,7 ந்தேதிக்குள் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்..

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி அவர் காலமானதால் அத்தொகுதிக்கு வரும் பிப்.,7 ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என…

ஜெ.,வின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இல்லத்தை அரசு…

டிச.,3-ந்தேதி மதிமுக-தி.க நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..

வரும் டிசம்பர் 3-ந்தேதி மதிமுக -திக சார்பில் தமிழக ஆளுநர் மாளிகையின் முன்எழுவர் விடுதலை விவகாரத்தில் காலந்தாழ்த்திவரும் ஆளுநரின் செயலைக் கண்டித்து நடத்தும் முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக…

Recent Posts