மாகாராஷ்டிரவில் உச்சகட்ட அரசியல் பரபரப்பு : மாநில துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்…

மகாராஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கரஸ் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர எதிர்கட்சித் தலைவருமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியெற்றுக…

காரைக்காலில் மாங்கனித் திருவிழா : பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு..

காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு நடத்தினர். இறைவன் சிவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான புனிதவதியார்…

Twitterக்கு போட்டியாக Threads என்னும் புதிய செயலி அறிமுகம் : Meta நிறுவனம் அறிவிப்பு

Twitterக்கு போட்டியாக Threads என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்துவதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது.இதுவரை புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்ட வந்த தனது இன்ஸ்டாகிராம் செயலியை இனி பேஸ்புக்…

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மேற்கு இந்தியதீவுகள் அணி..

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை முன்னாள் சாம்பியன் மேற்கு இந்தியதீவுகள் அணி இழந்தது.இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2…

முடங்கியது டிவிட்டர் தளம்…

உலகம் முழுதும் டிவிட்டர் தளம் திடீரென முடங்கியது. தகவல்களை அனுப்ப முடியாமலலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி…

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி..

இறைவன் சிவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. இந்த…

ஆளுநர் ரவி அவர்களே, சிறிது நேரம் அமைதி காக்கவும் : கனிமொழி எம்.பி காட்டம்..

திமுக மகளிர் அணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில்.. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம்…

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ தாஸ் மீனா நியமனம்..

தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.…

“ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழு உறுப்பிராக இயக்குனர் மணிரத்னம் நியமனம்…

சினிமாவில் சர்வதேச உயரிய விருதான “ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழுவில் தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Recent Posts