நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்தது இந்தியா தனது சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையறக்கியதுநிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய…
Author: admin
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு : ஒன்றிய அரசு முடிவு…
புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 2…
M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் :வாட்ஸ்ஆப்,பேஸ்புக்-கில் அறிமுகப்படுத்துகிறது Meta நிறுவனம் …
Meta நிறுவனம் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனது whatsapp, facebook ,messenger threads ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இந்த இந்த செயற்கை நுண்ணறிவின்…
யூடியூப் பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் : கணவரின் விபரீத செயலால் மனைவி உயிரிழப்பு…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே YouTube பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் பார்த்த இயற்கை ஆர்வலரால் மனைவி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது..இயற்கை விவசாயமும், மருந்து…
9-வயது சிறுமியின் வயிற்றுக்குள் சிக்கிய மோதிரம் : ஆப்ரேசன் இல்லாமல் எடுத்த அப்பலோ ரீச் மருத்துவமனை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனைக்கு (21.08.23 ) அன்று மாலை காரைக்குடி செக்காலை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மோதிரத்தை விழுங்கி விட்டதாக…
கிரிக்கெட் : உலக கோப்பைக்கான சின்னம் வெளியீடு…
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள கிரிக்கெட் உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. ‘Crictoverse’ எனப்படும் கற்பனை உலக கதாபாத்திரங்களை கொண்டு பாலின சமத்துவம் மற்றும்…
செட்டிநாடு குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழிதடத்தில் நகர பேருந்து : கூட்டுறவுத் தறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்..
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாடு பகுதியில் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொதுநல மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கானாடுகாத்தான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற…
என்எல்சி விவகாரம்: “சென்னையில் வீராவேசம்… டெல்லியில் அடிமையாக இருப்பது ஏன்?” : அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கேள்வி…
“என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக்…
ராகுலுக்கு அவதுாறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் மறுமாழ்வு மையம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..
காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்…
