உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் எங்களுக்கு வெற்றி: மம்தா பெருமிதம்

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம் தங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சாரதா சிட்பண்ட் நிறுவன…

திமுக ஆட்சிக்கு வந்த பின் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊராட்சி சபை…

2023-குள் சூரிய ஒளி மூலம் 9,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி : தமிழக அரசு புதிய கொள்கை

2023ஆம் ஆண்டிற்குள் சூரிய ஒளி மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மின் தகடுகளை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சூரிய…

மதுரை அழகர் கோயில் பகுதிகளில் மது அருந்தத் தடை..

மதுரை அருகே புகழ் பெற்ற அழகர் கோயில் இயற்கை எழில் நிறைந்த ஆன்மீக பூமியாக திகழ்கிறது. இக் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் மது அருந்த தடை…

மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VVPAT இயந்திரம் : தேர்தல் ஆணையம் உறுதி..

வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு வழங்குவது 100% அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. VVPAT இயந்திரம் மூலம்…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- நடிகர் விஷால் சந்திப்பு..

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அப்போது அவர் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற இளையராஜா…

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட்,…

பிப்., 8-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

வரும் 8ஆம் தேதி மாலை, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக…

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த இங்கிலாந்து அனுமதி..

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை…

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் எந்தெந்த வகையில் தள்ளுபடி செய்யப்படுமோ அந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டு புதிய சுழல்நிதி வழங்கப்படும் என ஸ்டாலின்…

Recent Posts