காஷ்மீரிகளை புறக்கணிப்பதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘காஷ்மீரிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். காஷ்மீருக்கு சுற்றுலா…

காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க வேண்டும்: 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க…

கடலுார் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை..

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரை அவரது வீட்டுக்கு அருகே…

திமுக கூட்டணி : விசிக குழுவுடன் திமுக குழு பேச்சுவார்த்தை..

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக கம்யூ கட்சிகள் மற்றும் விசிக உள்ளன. காங்கிரசுடன் உடன்பாடு முடிந்த நிலையில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை…

திமுக கூட்டணி : மதிமுக குழுவுடன் திமுக குழு பேச்சுவார்த்தை..

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக கம்யூ கட்சிகள் மற்றும் விசிக உள்ளன. காங்கிரசுடன் உடன்பாடு முடிந்த நிலையில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை…

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு..

சென்னை விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினி காந்த் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த் அமெரிக்காவிலிருந்து நண்பர் விஜயகாந்த் சிகிச்சை…

அமைதிக்கான சியோல் விருது :பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2  நாள் அரசு முறைப்பயணமாக தென் கொரியா தலைநகர் சியோல் சென்றுள்ளார் பிரதமர் மோடி, அங்கு தென்கொரியாவின் அமைதிக்கான சியோல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. கிழக்கு…

அ.தி.மு.க., கூட்டணியில் என்.ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு..

அ.தி.மு.க., தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.. அ.தி.மு.க., அணியில் பா.ம.கவுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 5…

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : தினகரன் கண்டனம்..

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது, மீண்டும் வெள்ளைக்கார மெக்காலேவின் அடிமை ஆட்சி காலத்திற்குத் திரும்புவதைப் போன்று உள்ளது என, அமமுக துணை பொதுச்…

நான் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது: கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதிமய்யம் கட்சி தொடங்கி 2ம் ஆண்டில் அடியெடுத்து  வைத்துள்ளடையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றினார். பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய…

Recent Posts