மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18 ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ந்தேதி நடைபெறவுள்ளது. மனுத்தாக்கல்…
Author: admin
7 கட்டமாக மக்களவைத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி
முதல் கட்டத் தேர்தல் ஏப்ர் 11 தொடங்கும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் முதல் கட்டத் தேர்தல் 91 தொகுதிகள் – 20 மாநிலங்கள் மூன்றாம் கட்டமாக…
மக்களவைத் தேர்தல் 2019 -: தேர்தல் அட்டவணை வெளியீடு..
மக்களவைத் தேர்தல் 2019க்காண – தேர்தல் அட்டவணையை அறிவித்து வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 17 வது மக்களவைத் தேர்தலை சுதந்திரமாக நடத்த…
4-வது ஒரு நாள் போட்டி : தவான் அசத்தல் சதம்: ஆஸி.,க்கு 359 ரன்கள் இலக்கு..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 வது…
மக்களவைத் தேர்தல் –
மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 90 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.…
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையர் பேட்டி நேரலை
நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையர் அறிவித்து வருகிறார். #WATCH live from Delhi: Election Commission of India addresses a…
எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் விபத்து ..
எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து தலைநகர் நைரோபிக்கு சென்ற எத்தியோப்பிய ஏர்வேஷ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகளுடன் புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்திற்குள்ளானது. விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்…
தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..
தீவிரவாதத்தால் நாங்கள் அனுபவித்தது போதும், இனியும் இந்த தேசம் பாதிக்கப்படும்வகையில் வைத்திருக்க முடியாது, இனி பொறுத்துக் கொள்ளவும்மாட்டோம் என்று பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார். மத்திய…
மக்கள் நீதி மய்யத்துக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் : தேர்தல் ஆணையம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இணைந்த கைகள் சின்னம் கேட்ட கமலின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்,: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்…
5 வயதுக்குட்பட்ட 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இதைத் தொடங்கி வைத்தார்.…
