கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை என டி.டி.வி.தினகரன் பார்பூரை செய்து வருகிறார். கரூர் எம்.பி. தம்பிதுரை தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்தை கூட முன்னேற்றவில்லை என…
Author: admin
ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தல் : ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி பணத்தை கடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது என திமுக தலைவலி முக…
தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்
அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று…
சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் கைது
சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேப்பாக்கம் பகுதியில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்ற வெங்கட், தீனா,…
கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் வேட்புமனுத் தாக்கல்..
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி மற்றும் கேரள…
சேலம் அருகே வாகன சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் டிடிவி தினகரன் மீது வழக்கு..
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. பரிசுப் பெட்டகம் சின்னம் அவர்களுக்கு…
“பிரதமர் மோடி” மார்கெட் இழந்த போலியான நடிகர் : காங்கிரஸ் கடும் சாடல்..
பிரதமர் நரேந்திர மோடி படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் நேற்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மார்க்கெட் இழந்த நடிகரின்…
விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்: பொள்ளாச்சி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..
விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம்…
ஜெ., சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை..
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் அப்பலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும்…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை, மக்களே நம்ப வேண்டாம்: மாயாவதி சாடல்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று, அது ஒரு மாயை,நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிகள் இல்லாதது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். மக்களவைத்…
