தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பரகுன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி…
Author: admin
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. : வானிலை மையம்…
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட…
தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்…
சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு..
மத்திய பாடத்திட்டங்களைக் கொண்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbsc.nic.in, www.cbsc.results.org vஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம், மே…
ஆண்டிபட்டி அருகே துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. மாமன் மைத்துனன் உறவுகளை…
பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை…
பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்குழு முன்பு ஆஜரானார் தலைமை நீதிபதி..
பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக் குழுவின் முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னாள் பெண்…
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ சோதனை..
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடியாக…
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும் : துணைவேந்தர் சூரப்பா
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். மேலும் AUCET என தனியாக நுழைவுத்தேர்வு…
