தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் விதிமுறைகளுக்குட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை…
Author: admin
நாங்களும் தான் நடத்தினோம்… அதைக் கூறி வாக்குக் கேட்டோமா?: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், ராணுவ நடவடிக்கையை தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்பதால் அதனை சொல்லிக் கொண்டதில்லை என முன்னாள்…
“கோமாளி” ஆகிவிட்டார் ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 24 ஆவது படத்திற்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர். ‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி இந்தப் படத்தில் நடிக்கிறார். அறிமுக…
அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர்…
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் வருகிற…
3 எம்எல்ஏக்களை சென்றடைந்தது சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்!
அமமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன்…
“இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநர் படத்தில் அரவிந்த் சாமி!
தமிழ் சினிமாவின் தகதக நாயகனாக வலம்வந்த அரவிந்த் சாமி, அண்மைக்காலமாக வெவ்வேறு மாதிரியான அவதாரங்களை எடுத்து வருகிறார். தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பெயரால்…
பாஜகவுக்கு உதவுவதை விட உயிரை விடுவதே மேல்: பிரியங்கா ஆவேசம்
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் சார்பில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை விட…
இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து…
இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுளள்து. வரும் 5-ஆம் தேதி தேவாலயங்களில் திருப்பலி வழிபாடுகளை நடத்த வேண்டாம் எனறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
