மக்களவை தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை..

2024 மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நாளை காலை 8மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் 8.30…

கல்லல் அருகே வெற்றியூரில் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கல்லல் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் தனிநபர் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத்திடம் வெற்றியூர்…

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது…

தென் மேற்கு பருவ மலை 2 நாட்கள் முன்பாக கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சூலை…

தேசிய தொழில்நுட்ப தினம் – 2024 :காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் (CECRI)யில் கொண்டாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள ,சி.எஸ்.ஐ.ஆர் – மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) தேசிய தொழில்நுட்ப தினம் மே 27, 2024 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த…

குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா: “அறமனச் செம்மல்“ விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார்..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு “அறமனச் செம்மல்” விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல…

தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதிசேர விருப்பமா?..: எப்படி தொடர்பு கொள்வது….

தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதிசேர விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் தொடர்பு கொள்ளலாம்.வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி…

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு..

கடந்த சில நாட்களில் கோடை மழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை,தேனி,நீலகிரி,திண்டுக்கல்,தென்காசி,கன்னியாகுமாரி,நெல்லை உள்ளிட்ட 7-மாவட்டங்களில் இன்று மிகமிக கனமழைக்கு( 20 செ.மீக்கு…

அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது : உச்ச நீதிமன்றம் ..

அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு….

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும், 1 கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கும் விற்பனையாகிறது.

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்…

சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேத்லேப்(Advanced New Cath Lab)தொடங்கியுள்ளது. இந்த புதிய நவீன கேத்லேப்(Advanced New…

Recent Posts