நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்…
Author: admin
ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடவில்லை என அவை மரபை மீறி செயல்பட்டும், ஆளுநர் உரையை புறக்கணித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்,மேலும்லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும்…
Importance of Money Ethics in Online Rummy
Online rummy has surged in popularity as a platform where players can not only enjoy a stimulating card game but…
தமழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வேலூர் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை…
வேலூரில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின்…
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு : டோக்கன் வினியோகம் தொடங்கியது…
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.பொங்கல் திருநாளை…
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்.? : உயர்நீதிமன்றம்..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான பாமக தொண்டர்கள் தடையை எதிர்த்து போரட முயன்றனர்.போராடத்திற்கு அனுமதி…
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
நியூயார்க் நகர் நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நியூயார்க் நகர் நைட் கிளப் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை; சம்பவ இடத்திற்கு அதிகாரிகள்…
டெல்லி சட்டப்பெரவைத்தேர்தல் :மாயாவதி கட்சி தனித்துப் போட்டி
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 70 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார்…
