Online rummy has surged in popularity as a platform where players can not only enjoy a stimulating card game but…
Author: admin
தமழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வேலூர் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை…
வேலூரில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின்…
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு : டோக்கன் வினியோகம் தொடங்கியது…
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.பொங்கல் திருநாளை…
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்.? : உயர்நீதிமன்றம்..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான பாமக தொண்டர்கள் தடையை எதிர்த்து போரட முயன்றனர்.போராடத்திற்கு அனுமதி…
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
நியூயார்க் நகர் நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நியூயார்க் நகர் நைட் கிளப் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை; சம்பவ இடத்திற்கு அதிகாரிகள்…
டெல்லி சட்டப்பெரவைத்தேர்தல் :மாயாவதி கட்சி தனித்துப் போட்டி
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 70 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார்…
சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல்: அனல் பறக்கும் போட்டி…
சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.இந்த சங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த இரு வருடங்களாக பதவி…
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலாமானார்..
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்த முன்னாள் இந்திய பிரதமர்டாக்டர் மன்மோகன் சிங் (வயது92 ) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்நிய நிதியமைச்சராகவும்…
செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் 15-வது ஆண்டு விழா : டாக்டர்.J. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்பு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி 15வது ஆண்டு விழா மானகிரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர்.J. ராதாகிருஷ்ணன்…
