மேற்குத் தொடர்ச்சி மலையின் நடுவே, கோயம்புத்தூர் – பாலக்காடு மாவட்டங்களுக்கு இடையே விரிந்திருக்கும் ஒரு புவியியல் அதிசயம் பாலக்காடு கணவாய். சுமார் 24 முதல் 30 கி.மீ…
Author: admin
அசைவ பிரியரா… உங்களுக்காக… காரைக்குடியில் உதயமாகும் ‘பிச்சம்மை மெஸ்’…
செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும், மண்மணக்கும் வாசனையோடு தற்போது காரைக்குடி மண்ணில் பழமை மாறாத அம்சங்களோடு புதியதாக உதயமாகிறது “பிச்சம்மை மெஸ்”, வீட்டுச்…
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…
இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…
காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம்: ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா வௌிநடப்பு……
காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.…
அகமதாபாத் விமான விபத்து: தாவி குதித்து உயர் தப்பிய ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி..
அகமதாபாத் விமான விபத்தில் தாவி குதித்து அதிசயமாக உயர் தப்பினார் ரமேஷ் விஷ்வாஸ்குமார் இதுவரை விபத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து…
அமெரிக்கா :லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தில் நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்..
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர்…
சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் திருவிழா: நேர்த்தி கடனாக உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் நேர்த்தி கடனாக 3 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஹெல்மெட் போட்டு சாக்கில் பக்தர்கள் அள்ளிச்…
மராட்டியத்தை தொடர்ந்து பீகாரில் தேர்தல் மோசடி செய்யவுள்ள பாஜக ராகுல் குற்றச்சாட்டு…
இந்தாண்டு இறுதியில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள இநிலையில், கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு மோசடிகளை பாஜக அரங்கேற்றி…
