நளினி, முருகனுக்கு பெரோல் கிடைக்குமா?: அமைச்சர் ரகுபதி பதில்

வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் இன்று ஆய்வு…

மோடியை வறுத்தெடுத்த மம்தா… அவரது டார்கெட் இதுதானா?

இந்தியாவை முற்றிலும் கண்காணிப்புக்கு உள்ளான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு இளைஞர்…

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் இல்லையா?: அபாண்ட அரசியலின் அதிர வைக்கும் பின்னணி

கொரோனா இரண்டாவது அலைத் தாக்கத்தின் போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.…

தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியம்… ஓவியருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியத்தை வரைந்த கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்…

எம்ஜிஆர் படத்தை கலாய்த்த போது என்ன நடந்ததனு தெரியுமா?: சிவாஜி ரசிகரான மூத்த பத்திரிகையாளரின் சுவாரஸ்ய பதிவு

மூத்தபத்திரிகையாளரான இளையபெருமாள், 70களில் சொந்த ஊரில் இருந்த டூரிங் டாக்கீஸில் எம்ஜிஆரின் நவரத்திரனம் படத்தைப் பார்த்து கலாய்த்து, அதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் கோபித்த அனுபவத்தைத் தமது முகநூல்…

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம்..

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனது சொந்த ராக்கெட்டில் தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட்…

ஜெயலலிதா 1989-ல் சட்டப்பேரவையில் தாக்கப்பட்டாரா..: நடந்தது என்ன? :கே.எஸ். ராதாகிருஷ்ணன்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகையில், தொடர்ந்து செய்திகளாக வருகின்றன.அதில் ஒர் விடையம்; கடந்த…

தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறவுள்ளது. 20 மையங்களில் 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான தகுதித் தேர்வு எப்போது?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்காக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தப்…

Recent Posts