ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் துாப்பாக்கிச்சூடு : 8 மாணவர்கள் உயிரிழப்பு..

ரஷ்யாவில் உள்ள பிரிம்பல்கலைக்கழகத்தில் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர், 6 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் பாதுகாப்பு…

“தமிழகம்,புதுவையில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகம்,புதுச்சேரியில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

தமிழகம்,புதுவையில் 5 அகில இந்திய வானொலி நிலையங்களில் சுய ஒலிபரப்பிற்கு தடையா..

அகில இந்திய வானொலியில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 5 வானொலி நிலையங்கள் அஞ்சல் நிலையங்களாக தரம் குறைக்கப்பட உள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம்…

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்!என…

காரைக்குடியில் மக்கள் விரோத மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்..

வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்- திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு..

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக,…

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?..

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.…

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு…

குன்றக்குடி காவல் சார்பு ஆய்வாளர் சுந்திரராசுக்கு சிறந்த சேவைக்கான அண்ணா விருது …

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்ர்-14-ஆம் ஆண்ணா பிறந்தநாளன்று அண்ணா பதக்கம் வழங்கிவருகிறது தமிழக அரசு..இந்தாண்டு காவல் துறையில் சிறப்பாக செயலாற்றிவருவோருக்கு…

Recent Posts