சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இடி மின்னல் உடன் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களிலும்…
Author: admin
புதுச்சேரியில் அக். 21, 25, 28-ம் தேதி என 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28-ம் தேதி என 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் முறையாக உள்ளாட்சி…
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசப் போகிறது: அன்புமணி ராமதாஸ் ..
தமிழகம் உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி…
சேகர் ரெட்டி விவகாரத்தில் திருப்பம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..
சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு…
நீட் என்னும் உயர்க்கொல்லியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் : கமல்ஹாசன்…
நீட் என்னும் உயர்க்கொல்லியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும். சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…
4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..
4 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க புறப்பட்டுச் சென்றார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடு பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று…
“ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
“ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் உலகம் முழுவதும் Made in tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்.இதுவே தமிழக…
தமிழகத்தில் புகழ் பெற்ற அசல் பட்டு,கைத்தறி ஒருங்கிணைந்த விற்பனையகம்: தற்போது காரைக்குடியில் ..
காரைக்குடியில் சகல வசதிகளுடன் ஒருங்கிணைந்த அசல் பட்டு,கைத்தறி விற்பனையகம் செஞ்சையில் காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் மிகப் பெரிய வளாகமாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் கோவையை அடுத்து…
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் : நாளை கடைசி நாள்..
ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி,…
அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி : தமிழக அரசு அரசாணை…
அக்.2ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம…
