அப்பாடா…:21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது..

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. மசினகுடிக்கும் மாயாறுக்கும் இடைய உள்ள வனப்பகுதியில் பிடிபட்டது.4 மனிதர்கள், 30-க்கும் மேற்பட்ட…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு “எம்.ஜி.ஆர் மாளிகை” என்று பெயர் சூட்டல் ..

அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு “எம்.ஜி.ஆர்.மளிகை“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழாவையொட்டி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

தேர்தல் முடிவுகள்: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை..

நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பெரும் பாலான இடங்களில்திமுக…

பொதுத்துறை வங்கிகளில் Clerks பணிகளுக்கான அறிவிப்பு…

2021-22 ஆண்டுக்காண பொதுத்துறை வங்கிகளில் Clerks பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிப்பினையை IBPS வெளியிட்டுள்ளது..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.. கல்வித் தகுதி : Any Degreeகடைசிதேதி : 27-10-21மேலும் விபரங்கள் மற்றும்…

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜா: முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..

சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .இ.ராஜா , மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்றதால், காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றார். இன்று அவர் தமிழக முதல்வர்…

2020-21-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு :ஆசிரியர் தேர்வு வாரியம் ..

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் 2020-2021-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,540 சிறப்பு பேருந்துகள் : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இயக்கப்படுகின்றன.இந்த ஆண்டு தீபாவளி…

தமிழகத்தில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை,…

‘தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்’ : வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய…

90-களில் மண்மனம் மாறாத மதுரை…

தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே…

Recent Posts