விவசாய கடன் தள்ளுபடி வரம்பில் மாநில அரசுக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

விவசாய கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்யவேண்டும் என்பதை வரையறுக்கவும், எந்த விவசாயியிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என…

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் வீரமணி என்ற மாணவன் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்…

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காத ஊழல் மாநிலஅரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கில் மாவட்ட. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன…

காரைக்குடியில் சாலையை சீர்படுத்த கோரி முற்றுகை போராட்டம்..

காரைக்குடியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகள் சில சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் இன்று செஞ்சையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் சாலையை சீரமைக்க…

2 நாள் பயணமாக கோவை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக கோவை விமான நிலையம் வந்த முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் காலை 11…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்பு..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார்.சென்னை உயர்நீதிமன்றதலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த…

ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் நவ. 26-ம் தேதி முதல் உயர்வு :ஏர்டெல் அறிவிப்பு ..

ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28…

கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..

கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது

சென்னை மணலி மழை வெள்ள பாதிப்பு : முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

சென்னை மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில்…

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னையில் நாளை அனைத்துகட்சி கூட்டம்..

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்…

Recent Posts