தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,…
Author: admin
சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்பட 5பேருக்கு டிஜிபி அந்தஸ்து : தமிழக அரசு உத்தரவு..
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக…
‘சென்னை கோயம்பேடு மேம்பாலம் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும்’: அமைச்சர் எ.வ.வேலு ..
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் அக்டோபர் 31க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மேலும் வேளச்சேரி மேம்பால 2ம் அடுக்கு பணிகள்…
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் உறுதி :டெல்லி எய்ம்ஸில் தொடர் சிகிச்சை….
டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.மன்மோகன் சிங்குக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன்…
2022-ல் காங்., தலைவர் தேர்தல் :அதுவரை முழு நேர தலைவராக இருக்கிறேன் : சோனியாகாந்தி பேச்சு
காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவர் பதவிக்கு 2022 செப்டம்பரில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்…
மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்: ஜெ., நினைவிடத்தில் சசிகலா பேட்டி..
என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து இருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா…
நகை அடகுக் கடை நடத்துவோருக்கு கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் வழங்கக்கூடாது: தமிழக அரசு..
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் இனி நகை அடகுக் கடை நடத்துவோருக்கு நகைக்கடன் வழங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பட்டா சிட்டாக்களை…
தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு..
தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.தமிழகத்தில், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 19…
ஆப்கானில் கந்தகார் மசூதியில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு..
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்க வலியுறுத்தி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் கடிதம்..
டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்க தடைவிதித்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பட்டாசு விற்பனைத்தடையை விலக்கிக் கொள்ள…
