கல்விவள்ளல் அழகப்பச் செட்டியாரால் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லுாரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று தொடங்கியது.இந்தியா சுதந்திரம் பெற்ற வருடம் தொடங்கிய…
Author: admin
3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியல்:ராகுல் காந்தி வெளியிட்டார் .
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டார்.பஞ்சாப், ஹரியானாவில் இறந்த விவசாயிகளின் பட்டியலை மக்களவையில் ராகுல்…
“மதுரை எய்ம்ஸ்-க்கான இரண்டாவது செங்கல் எப்போது வரும்?” : மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி…
மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் கல்வி நிறுவனத்தை உடனே துவங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஒரு செங்கல்லோடு நிற்கிறது.…
மல்லிகைப்பூ விலை கிடு..கிடு .. உயர்வு : கிலோ ரூ.2500-க்கு மதுரையில் விற்பனை..
மல்லிகைப் பூ என்றாலே மதுரைதான் நினைவிற்கு வரும் மதுரை மல்லிகையின் வாசமே தனித்துவமானது. மதுரையில் தற்போது மல்லிகை பூ விலை கிலோ.ரூ. 2500 -க்கு விற்கப்படுகிறது.மதுரை மாவட்டத்தில்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிந்து ரூ.36,000க்கு விற்பனை..
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு…
2022-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு..
தமிழ்நாடு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி 2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வு பட்டிலை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியட்டார். அதன் படி குரூப் 2 தேர்வுகள் 2022 பிப்ரவரியிலும்,குரூப் 4…
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம்…
அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..
அன்மையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை அணை பாதுகாப்பு மசோதா பறிப்பதாக முதல்வர்…
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா..,:இதோ மீண்டும் ஒரு வாய்ப்பு..
வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்குச் சிறப்புச் சலுகையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ளத் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது.…
“ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வு அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்”: மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..
ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.“ஒன்றிய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், இந்தி…
