ஆதாரமில்லாமல்’அவதூறாக ட்விட்டர் பதிவு’: அண்ணாமலை மீது பிஜிஆர் நிறுவனம் நஷ்ட ஈடு வழக்கு..

பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், ஆளுங்கட்சிப் பிரமுகர்…

சிவகங்கை சீமை :மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு…

ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை : உச்சநீதிமன்றத்தில் அப்போல்லோ மருத்துவமனை வாதம்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என அப்போல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு…

தமிழகத்தில் வரும் 29-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வரும் 29-ம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை,…

வடகிழக்கு பருவமழை : மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

மு‌ல்லைப் பெரியாறு அணை பலமாக தான் உள்ளது: பொய் பரப்புரை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை :கேரள முதல்வர் எச்சரிக்கை..

மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…

சிவகங்கை அருகே மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் :போலீஸ் தீவிர விசாரணை..

சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த மர்ப்பொருள் வெடித்தது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.கீழக்குளம் அரசு பள்ளியில்…

உ.பி.யில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை: பிரியங்கா காந்தி ….

உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதி அளித்திருக்கிறார். உ.பி தேர்தல்…

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது:சென்னை வானிலை மையம்..

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை விடைபெற்றதை தொடர்ந்து தமிழகம்,புதுச்சேரி, கேரளா, தென் ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை நிலைய அதிகாரி பாலசந்திரன்…

Recent Posts