ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க..ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18 இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்.ஒவ்வொரு ஆண்டும் “ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். அதற்கான அரசாணை…

தொடரும் கனமழை :கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு..

வடகிழக்கு பருவமலை தொடங்கிய சில நாட்களில் தென் மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.கடலுாரில் தொடர்ந்து கனமழை…

கோயிலில் அவமதிப்பதாக முறையிட்ட பெண்:அந்தப் பெண்ணுடனே உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு..

கோயிலில் அன்னதான உணவருந்த மறுக்கப்பட்டதால் முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின்…

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ : இந்திய வானிலை ஆய்வு மையம்..

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த…

தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை : அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்..

தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் 1986-ம் ஆண்டு…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் …

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அடுத்த…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம் …

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடைவிதித்து நீட் தேர்வு…

அரசு பள்ளியில் பயின்று ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு ..

அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எளிய பின்புலத்திலிருந்து வந்த…

விழுப்புரம் மாவட்டம் கடப்பாக்கம் அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ..

விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பள்ளியின் வகுப்பறைக்ள் சென்று மாணவர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.…

வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 3…

Recent Posts