தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Recent Posts
1
Posted in
scroller
இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா …
Post Date
12 hours ago
2
Posted in
scroller
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் : வெற்றிகரமான ஆஸ்திரேலியக் கல்விப் பயணம்…
Post Date
3 days ago
3
Posted in
scroller
கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க. ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்…
Post Date
3 days ago
4
Posted in
scroller
மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு விழா : அரசியல் வேண்டாம் உயர்நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவு
Post Date
4 days ago
5
Posted in
scroller
“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம்..” : மு.க.ஸ்டாலின்..
Post Date
4 days ago
6
Posted in
scroller
எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்கள் பெருங்காயத் தூள் விற்கத் தடை: FSSAI அறிவிப்பு…
Post Date
1 week ago
7
Posted in
scroller
காரைக்குடியில் குளோபல் மிஷின் மருத்துவமனையில் எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி இலவச மருத்துவ முகாம் ..
Post Date
1 week ago
8
Posted in
scroller
அமைச்சர் மரிய வில்சன் “இங்கிலாந்தின் அரசர் அல்ல”: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்…
Post Date
1 week ago
9
Posted in
scroller
திமுக கழக மாவட்டங்கள் 110-ஆக அதிகரிப்பு: திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை
Post Date
1 week ago
10
Posted in
scroller
செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து…
Post Date
1 week ago
