‘நான் முதல்வன்’ திட்டம்: தமிழ்நாட்டில் பெரும் அமைதி புரட்சி…

‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாட்டில் ஒரு பெரும் புரட்சியை அமைதியான முறையில் உருவாக்கி வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்ற காக்னிஸன்ட் நிறுவனம் தனது தன்னார்வலர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,…

தமிழகம், புதுவையில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகம்,புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன்…

அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

ஊழலில் திளைத்து, கஜானாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று…

தமிழகம் முழுவதும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : அலைமோதும் பக்தர்கள் ..

தமிழகத்தில் கோயில்கள்,வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது.…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.! சென்னை வானிலை ஆய்வு மையம்..வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம்…

தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.…

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று…

Recent Posts