காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றுங்கள் : கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில்…

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்..

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம்…

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்: வைகோ.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது.. ..

டெல்லியில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்  நீர்பாசனத்துறை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ..

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் இடைக்கால…

காவிரி மேலாண்மை அமைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் : அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன்…

Recent Posts