இந்தியாவில் ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,948…

தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.…

பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…

புகழ்பெற்றபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்…

சிங்கப்பூரில் இன்று முதல் ஊரடங்கில் இரண்டாம் கட்டமாகப் பல்வேறு தளர்வு….

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், இரண்டாம் கட்டமாகப் பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும்…

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை அனைவரும் தேர்ச்சி : தேர்வுத்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கரோனா தொற்று…

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சமாக அதிகரித்தது. நேற்று…

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..

நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் இன்று (ஜூன் 18) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ…

தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் அரசாணை வாபஸ்..

தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணையை…

Recent Posts