தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணையை…
Category: top news
தமிழகத்தில் செய்யப்படும் பரிசோதனை விபரங்களை வெளியிடுக தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை…
“10 லட்சம் பேருக்கு 6400 பேர் என்றளவில் மட்டுமே கொரோனா பரிசோதனை; 10 பேரில் ஒருவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ்; பரிசோதனைகளை அதிகரிக்கவும் – விவரங்களை வெளியிடவும் அதிமுக…
தமிழகத்தில் ஒரே நாளில் 2,174 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,193 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை…
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராயப்பேட்டையில் உள்ள போயஸ்…
பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவிற்கு உச்சநீதிமன்றம் தடை..
புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம் நோய்த் தொற்று பரவி வரக்கூடிய இந்த நேரத்தில் தேர்…
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள சென்னை உள்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில்…
இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியாவில் ஒரே நாளில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,237…
லடாக் விவகாரத்தில் மவுனம் ஏன்? ஏன் மறைக்கிறார்; ? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி…
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் இன்னும் ஏன் பிரதமர் மோடி…
முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனளிக்காமல்…
இந்தியாவில் ஒரே நாளில் 10,974 பேருக்கு கரோனா உறுதி …
இந்தியாவில் (ஒரே நாளில்10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரித்தது. நேற்று(ஜூன் 16) ஒரே நாளில் 2,003…
