2020 ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணை வெளியீடு..

துபாயில் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர்…

பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுள் காரணமா? மத்திய அரசு எதற்கு, ராணுவம் எதற்கு? கடவுளே அனைத்தையும் பார்க்கட்டும்: நிதியமைச்சர் மீது சிவசேனா சாடல்….

இந்தியப் பொருளதாார வீழ்ச்சிக்குக் கடவுள் மீது பழிபோட்டால், மத்திய அரசு எதற்காக இருக்கிறது, ராணுவம் எதற்காக இருக்கிறது. அனைத்தையும் கடவுள் பார்ப்பார் என விட்டுவிடலாமே என்று நிதியமைச்சர்…

சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாமில் கரோனா நோயாளிகள் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள கல்லூரி ஒன்றில் செயல்படும் இந்த…

“சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி”: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

தமிழ்நாட்டில் ‘ரவுடிகள் ராஜ்யத்திற்கு’ மாநில அளவிலான ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.“‘கூவத்தூர்’ கொண்டாட்டம் மூலம் முதலமைச்சரான பழனிசாமியின் அ.தி.மு.க.…

ஜிஎஸ்டி வரி முறையே அல்ல; ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு..

மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி முறையே அல்ல. ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு எதிராக…

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்ட முறைகேடு :திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை…

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு…

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்… இந்திய நாடாளுமன்றம் 175 நாட்களுக்குப் பிறகு வரும் 14.09.2020 அன்று கூடுகின்றது. காலையில் மக்களவையும் பிற்பகலில் மாநிலங்களவையும் கூடுகின்றது. மாநிலங்களவையில்…

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி…

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி-யை பயன்படுத்தலாம்…

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,870 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை…

Recent Posts