அண்ணா பல்கலைக்கழகத்தை காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுளளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின்…
Category: top news
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.39,096-க்கு விற்பனை…
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.6…
மும்பை மாநகரம் முழுவதும் திடீர் மின்தடை பணிகள் முடக்கம்..
மும்பை மாநகரத்தில் திடீர் என மின் தடை ஏற்பட்டது. மின் பாதையில் ஏற்பட்ட கோளாரால் மும்பை நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மும்பை…
மதுரை கருப்பாயி ஊரணி அருகே குன்னத்துார் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கொலை…
மதுரையில் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த…
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை..
Rafael Nadal (in file photo) beats Novak Djokovic 6-0, 6-2, 7-5 to win his 20th Grand Slam title. FrenchOpenபிரெஞ்சு ஓபன்…
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலியாகவுள்ள பணியிடங்கள் :அரசின் தோல்வியைக் காட்டுகிறது: ப.சிதம்பரம் டிவிட்..
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட் பதிவில்ஒரு செய்தித்தாள் அறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய பணியிடங்களும் 57 % காலியாக உள்ளன மேலும்…
காங்கிரஸ் செய்திதொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல்..
காங்கிரஸ் செய்திதொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில்…
தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி …
தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,56,385-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு அதிகரித்து…
அக்.,13-ம் தேதி முதல் சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில்
சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில் வரும் 13ஆம் தேதி முதல் காலை 6.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து காலை…
சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி கொண்டாட்டம்: லிட்டில் இந்தியாவில் கோலாகலம்…
கடந்த சில மாதங்களாக கரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப்…
