டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை முதல் ரயில் மறியல் உள்ளிட்ட…
Category: top news
ஜெ., ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபணம் செய்ய என் மீது வழக்கு தொடர்ந்துள்ள முதல்வருக்கு நன்றி: ஆ. இராசா அறிக்கை..!
ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நீதிமன்றத்தின் மூலம் நிரூபணம் செய்ய ஏதுவாக என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக காவல்துறைக்கும்…
காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை : 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..
காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை 2 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை. கடத்தல் குறித்த விசாரணையில் பல சுவராஸ்மான சம்பவங்கள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.10 12 2020ஆம்…
அமெரிக்க மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு..
கரோனா தடுப்பூசி யாக ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி மருந்து அமெரிக்காவில் 24-மணி நேரத்துக்குள் போடப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக…
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: வெள்ளிக்கிழமை கதர் ஆடை அணிய வலியுறுத்தல்..
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து அரசு அறிக்கை வெளியிட்டள்ளது.அதன்படி “தொழில் முறை” தோற்றமளிக்கும் ஆடைகளை மட்டுமே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அணிய வேண்டும். ஜீன்ஸ்,டி-சர்ட்…
புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..
கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகள் ரத்து!..
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் .பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்…
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இதை…
பொங்கல் பண்டிகை : அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை தொடக்கம்..
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் நகரங்களிலிரந்து தமது கிராமங்களுகுச் செல்வார்கள் இதனையொட்டி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும்…
GPS கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற உத்தரவு :தமிழக அரசு ரத்து..
GPS கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற போக்குவரத்துறை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கருவிகளை…
