அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து…
Category: top news
“விரைவில் தொண்டர்களை சந்திக்கவுள்ளேன்”:ஜெ.,படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா பேச்சு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா…
பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….
பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை…
“தேவகோட்டை காதல்” சினிமாபட கதாநாயகன் செயின் அறுப்பு வழக்கில் கைது…
“தேவகோட்டை காதல்” என்ற சினிமாபட இயக்குனரும்,கதாநாயகனுமான சீனிவாசன் செயின் அறுப்பு வழக்கில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.காரைக்குடி செஞ்சையிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் அதிகாலை 5.30…
ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை:மு.க. ஸ்டாலின் அறிக்கை
ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை;கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரை கண்டித்து…
மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்குடியில் சுற்றுலா வாகன சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…
காரைக்குடி நகராட்சி எதிரில் காரைக்குடி டூர்ஸ் & டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் , அன்னை தெரசா சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய…
ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு : மார்ச்-16-க்கு ஒத்திவைப்பு..
ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை…
தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல்..
தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம்…
பதஞ்சலி நிறுவனம் கண்டபிடித்த கரோனா தொற்றுக்கு அனுமதியா?: உலக சுகாதார நிறுவனம் மறுப்பு..
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கொரோனில் எனும் மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், இதற்கு WHO அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்..…
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா..
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது .சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில்…
