உலக புத்தக தினம் இன்று..

ஏப்ரல் -23-ம்தேதி உலக புத்தக தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்களே ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாகும்.வாசிப்பே வாழ்வை வளமாக்கும். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வீட்டில்…

சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு…

18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழகத்தில் 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருந்து சங்க பணியாளர்கள் 5,000…

கபசுர குடிநீர் என்பது என்ன?…

கபம் என்ற சளியால் வரும் சுரம் என்ற காய்ச்சலை போக்கும் அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியராலும், மற்ற சித்தர்களாலும்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ல இம்காப்ஸ்…

கரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன? : கண் மருத்துவரின் விளக்கம்

கரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அதுவும் ஒரு அறிகுறியாக இருக்கும்…

உலக துாக்க தினம் இன்று..

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொருவருடமும் மார்ச் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக துாக்க தினமாக 2008 -ஆம் ஆண்ட அறிவித்தது. நித்திரை இல்லாமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும்…

“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…

*”இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “* *”உணவே மருந்து”* சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில்…

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM சில வருடங்களுக்கு முன் சிவப்பு முக்கோணம் எங்கே பார்த்தாலும் வரையப்பட்டிருக்கும். “நாம் இருவர் நமக்கு இருவர்“…

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…

சர்க்கரை நோய் என்ற நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவதுறையில் இந்நோயால் தான் கொள்ளை லாபம் அடைந்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில்…

Recent Posts