காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம்…

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு 2021-ம் ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு…

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அடங்கும். விஜயா பதிப்பக வாசகர்…

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது…

“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!

“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும்…

அறையெங்கும் மழை மேகங்கள்: அய்யப்ப மாதவன்

அந்த இரவொன்றில் நீ எனக்காக காத்திருந்தாய் நான் கனமழையில் நனைந்து கொண்டு உன்னைக் பார்க்கும் ஆவலில் நடுங்கிக் கொண்டிருந்தேன் உனக்கும் எனக்குமிடையில் மழை பெய்த வண்ணமிருந்தது                       மழை…

கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர்…

கி.ரா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: முழு அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய உத்தரவு..

எழுத்துலகின் பேராளுமை கி.ரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர்…

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவை : சொக்கலிங்கம்அருணாசலம்….

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவைகால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப் படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும்…

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை…

‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்…

Recent Posts