நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு: கொட்டிவாக்கம் தொழிலதிபர் கைது

தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். நடிகை…

சந்திர கிரகணம் 8.41 வரை நீடிக்கும்..

சென்னையில் சந்திர கிரகணத்தை மாலை 6.05 மணி முதல் பார்க்கலாம் என்றும், கோவையில் 6.18 மணிக்கு தெரியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர்…

கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றம்..

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நிதியமைச்சகத்தின் அனுமதி பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.…

சித்தராமையாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேச முடிவெடுத்திருப்பது தவறான அணுகுமுறை: ராமதாஸ்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதல்வர் பழனிசாமி முடிவு செய்திருப்பது மிகவும் தவறான அணுகுமுறை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும்,…

முதல்வர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சந்திப்பு : ஸ்டாலின் வரவேற்பு..

சென்னை கொளத்துாரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. காவேரியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளதாக தமிழக முதல்வர்…

அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை தாக்கிய இளைஞர் மரணம்..

கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை கடந்த 21ம் தேதி வசந்தா மணி என்ற இளைஞர் முகத்தில் குத்தினார். இதனால் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை வசந்தாமணியை கொடூரமாக தாக்கினர்.…

பழனியில் தைப்பூசத் திருவிழா : விண்ணை முட்டும் ‘அரோகரா’ கோஷம்….

பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இன்று மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளில்…

21-வது காமன்வெல்த் போட்டி: இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிப்பு..

ஆஸ்திரேலியா வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் 27 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21-வது காமன்வெல்த் போட்டிகள்…

நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு: வாரி வழங்கிய மத்திய அரசு..

நீதிபதிகளுக்கு அதிரடியாக சம்பள உயர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சமன்ற நீதிபதிகளுக்கு…

Recent Posts