மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள்…
Category: scroller
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்…
பிப்.11-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..
வரும் 11ஆம் தேதி பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 9,…
குழந்தைகள் நல நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
சம்பூர்ணா என்பவர் தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் குழந்தைகள் நல நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: டிராபிக் ராமசாமி மனு..
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மீனாட்சி கோயிலுக்கு சி.ஐ.எஸ.எப்.…
மாலத்தீவு விவகாரம் : தொலைபேசி மூலம் டிரம்ப் மோடி ஆலோசனை..
மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், அதிபர் அப்துல்லா யாமீனின் பிடியில் இருந்து மாலத்தீவை மீட்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியிடம் போனில் ஆலோசனை…
சென்னை ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் வெட்டிக்கொலை..
சென்னை பெரம்பூர் ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வேலூரில் 2 கோவில் தேர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு…
இந்தியாவிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரசு தற்காலிக தடை..
தெற்காசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு சவுதி அரேபியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை சுகாதாரத்துக்கான உலகளாவிய அமைப்பு…
நிலக்கரி இறக்குமதியில் 3,025 கோடி ரூபாய் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை..
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
