நாச்சியார்-திரைவிமர்சனம்..

நாச்சியார்-திரைவிமர்சனம்.. இயக்குனர் பாலா படம் என்றாலே திரையரங்கம் நோக்கி படையெடுக்கும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும்…

காவிரியை உரிமை கொண்டாட தமிழகத்துக்கு உரிமை உண்டு: வைகோ…

காவிரியை உரிமை கொண்டாட தமிழகத்துக்கு உரிமை உண்டு என்று வைகோ கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு ஏற்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.  

“காவிரி தீர்ப்பு சற்று ஏமாற்றம் அளிக்கிறது” : நடிகர் கமல்ஹாசன்…

காவிரி வழக்கு தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம் தான் என  நடிகர் கமல் கருத்துதெரிவித்துள்ளார். தற்போது அளிக்கப்பட்ட தீர்ப்பை பயன்படுத்தி  சாகுபடியை மேற்கொள்ளவேண்டும். காவிரி விவகாரத்தை இரு மாநிலங்களும்…

காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு குறைப்பு மிகப்பெரிய அநீதி: ராமதாஸ்..

காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

பெரியார் தமிழை இழித்தாரா? போற்றிக் காப்பாற்றினாரா : மஞ்சை . வசந்தன்..

பெரியார் தமிழை இழித்தாரா? போற்றிக் காப்பாற்றினாரா என்பதை இக்கால தலைமுறை அறிய வேண்டியது கட்டாயம் என்பதால் கீழ்க்கண்ட பதிவைப் படியுங்கள்! பரப்புங்கள்! ============================ பெரியாரின் தமிழ்த் தொண்டு…

கருணாநிதி பெற்றுத்தந்த உரிமையை அதிமுக அரசு பறிகொடுத்துவிட்டது : ஸ்டாலின்

காவிரி நீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்ட்டும் என மு.க.ஸ்டாலின்…

காவிரி வழக்கில் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது : டிடிவி தினகரன்…

காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு,…

சட்டமன்றத்தில் ஜெ.,புகைப்படம் : உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் விவகாரத்தில் தலையிட முடியாதுயென உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.திமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி தெரிவித்தார்.  

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி காவல் ஆணையர் தீவிர ஆலோசனை

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழக்கியது. இந்த தீர்ப்பில் தமிழகத்துக்கு குறைவான தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம்…

Recent Posts