சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கிடையே சாகர்மாலா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி)…
Category: scroller
மலேசிய பிரதமர் நஜீப்புடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் எமுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலேசிய பிரதமரை சந்தித்தார். மலேசிய பிரதமர் மாண்புமிகு நஜீப்…
பாக்.,பெண் மரண தண்டனைக்கு எதிராக கொலோசியம் அரங்கில் சிவப்பு ஒளி..
பாகிஸ்தான் பெண்ணுக்கு மத அவமதிப்புகாக மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரோம் நகரில் கொலோசியம் அரங்கம் சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.
திருவொற்றியூரில் மாசிமாக விழா தோற்றமும் சிறப்பு…
*திருவொற்றியூரில் மாசிமாக விழா தோற்றமும் சிறப்பு:* சுமார் 200 (இருநூறு) வருடங்களுக்கு முன்பு தென்னகத்தின் மையகமாக தற்சமயம் சென்னை என்று அழைக்கப்படும் மண்ணடி முத்தியாலுப்பேட்டையில் சென்னியப்ப நாயக்கர்…
‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவர் குறித்து ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார், இந்தப் புத்தகம் பிப்.27ம் தேதி வெளிவருகிறது.…
முத்தரப்பு டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு..
இலங்கையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள டி20 முத்தரப்பு தொடரில், பங்கேற்கும் இந்திய அணில் கேப்டன் விராட் கோலி, அனுபவ வீரர் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு ஓய்வு…
நடிகை ஸ்ரீதேவி மரணம் :மு.க.ஸ்டாலின் இரங்கல்..
நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின்…
மதுரையில் தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி
மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கும், டிடிவி தினகரன் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலைத் தவிர்த்தார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் ..
பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் . ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…
வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் : கமல் அழைப்பு
தமிழகத்தில் வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம், வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் நீதி…
