Category: scroller
கடலூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு…
கடலூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட மக்கள் பாஸ்போர்ட்…
தமிழக மக்களை காப்பாற்ற சிலம்பரசன் வருகிறார் : டி.ராஜேந்தர்..
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக திருச்சியில் டி.ராஜேந்தர் பேட்டி கூறியுள்ளார். மேலும் மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ…
அரசியலுக்காக அவசரமாக ஜெ., சிலை : டி.டி.வி.தினகரன்..
அரசியலுக்காக ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக சிலை வைத்துள்ளனர் என்றும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் செயல்படுகின்றனர் என்றும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா சிலையை…
மணமக்கள் மருத்துவ தகுதிச் சான்று வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..
திருணப்பதிவுக்கு மணமக்களின் மருத்துவச்சான்று கட்டாயம் என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சூர்யா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது : சுப்பிரமணியன் சுவாமி..
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்பி தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:…
தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக கறுப்புக் கொடி..
காஞ்சிபுரத்தில் சுகாதார ஆய்வு நடத்த வருகை புரிந்த தமிழக ஆளுநர் புரோகித் பன்வாலிலாலுக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திவருகின்றனர்.
வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..
மாா்ச் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன. வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் வருகிற…
காரைக்குடி – பட்டுக்கோட்டை ரயில் பாதையில் ஆய்வு..
காரைக்குடி – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பாதுகாப்பு ஆணையர் மனோகரன்…
காதலிக்க மறுத்ததால் விபரீதம் : மாணவி உயிரிழப்பு..
மதுரை அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் உஷா (பெயர் மாற்றம்) என்பவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுருகன் என்பவர், தனது காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால், காதலர்…
