வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு…

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில்…

திருப்பதி அருகே கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை

திருப்பதி அருகே லாரியில் செம்மரம் வெட்ட வனத்திற்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை விடுவிக்க ஆந்திரா வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதன்படி…

சென்னையில் மார்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் : கமல் அறிவிப்பு…

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கமலஹாசன் அறிவித்துள்ளார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று…

செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழகர்கள் ஆந்திராவில் கைது..

ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலம்…

வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்..

வட இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக, கோலாகலமாக, வண்ண வண்ண பொடிகள் தூவி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்…

சட்டீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை..

சட்டீஸ்கர் மாநிலத்தில் தெலுங்கான எல்லை அருகே கிரேகவுண்ட் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.  மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த சண்டையில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.…

மாசிமகத் திருவிழா : அரளிப்பாறையில் கோலாகல மஞ்சு விரட்டு..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான மாடுகளும்,மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். மஞ்சு விரட்டு…

மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை..

மதுரைக்கு அருகில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் இரண்டு பேரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது. தற்காப்பிற்காக இந்த மோதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று மாலை சுமார் 4…

அகங்காரம், மோசமான நிர்வாகமே பாஜகவுக்கு தோல்வியைத் தந்தது: ராகுல்காந்தி ..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சியின் அகங்காரம், மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல் கட்சி பேச்சாளர்களாக நியமனம்…

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன்…

Recent Posts