கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால…

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். இவருக்கு வயது 76.ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்நாள் சாதனையாளர் 12 ஆராய்சி டாக்டர் பட்டம் பெற்றவர்.…

கார்த்தி சிதம்பரத்தின் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்..

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத…

வெற்றிவேல், தங்க தமிழ் செல்வத்திற்கு நிபந்தனை ஜாமீன்..

தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தினகரன் ஆதரவாளரான வெற்றி வேல் ,தங்க தமிழ் செல்வன் மீது தலைமை செயலக காவல்துறை வழக்கு…

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு செய்துள்ளது.அரசுக்கு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உத்தரவிட முடியாது.ஒவ்வொரு பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது…

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : நீதிபதி விலகல்..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை…

கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை..

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தை ஒட்டி மே 31-ம் தேதி வரை கொல்லிமலையில் மலையேறத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.…

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை..

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, கோதையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது.  

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை

 மன்னார் வளைகுடாவில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம்…

2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

2ஜி வழக்குகள் அனைத்தையும் வரும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான…

Recent Posts