காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன்…
Category: scroller
சட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்…
சட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 3…
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதற்கு கூட்டுறவு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை)…
12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..
12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44% ஊதிய உயர்வு நியாயமானதே: ஓய்வுபெற்ற நீதிபதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்..
போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அளித்த 2.44% ஊதிய உயர்வு நியாயமானதே என ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தொழிலாளர்களின் 2.57 காரணி…
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீட்டு : உச்சநீதிமன்றம் தடை..
டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற…
காவிாி விவகாரம் : முதல்வா் இன்று அவசர ஆலோசனை..
காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய அமைச்சா்களுடனான அவசர கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. காவிாி மேலாண்மை…
சல்லாப சாமியார்கள்…வலைகளில் வலம் வரும் பலான படங்கள்…!
பக்தியின் ஒரு பகுதியாக இருந்த ஆன்மீகம் இப்போது அரசியலின் ஒரு பகுதியாகவும் மாறி விட்டது. ஆனால், அந்த ஆன்மீகத்தைப் போதிப்பதாக கூறும் சாமியார்களோ, பெண்களுடன் சல்லாபிப்பதைத் தான்…
காவிரி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய அரசு முடிவு..
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் காவிரி வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அறிவுறித்தியது. அந்த 6 வாரா காலம் வரும்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு..
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மார்ச்-29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி மாநில அரசும்…
