காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய துரைமுருகன், மத்திய அரசு 3 மாதம்…
Category: scroller
தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி..
தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய இன்று திருவள்ளூர் நகருக்கு வருகிறார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி குமணன் சாவடி அருகே…
சசிகலாவுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..
பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, இன்று பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சசிகலாவை சந்தித்துள்ளார். நடராஜனின்…
வருமான வரி தாக்கல் : இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும்..
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்க ரிசர்வ் வங்கி…
மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்,…
மத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வீட்டில் கருப்புகொடி போராட்டம் நடத்தினார் பாமக இளைஞர்…
காவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீரப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம்…
காவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு…
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை… எங்களுக்கும்தான்: சமாளிக்கும் மோடி
பாரதிய ஜனதா தலைவர்களுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. அண்மையில் சில நாட்களாக அமித் ஷாவும், அவருடைய பேச்சை மொழி பெயர்த்தவருமாக மாறி, மாறி உளறி வந்தனர். இப்போத,…
ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!
“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன்…
