அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் ராஜினாமா..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது மாநிலங்களவை உறுப்பினர்  பதவியை அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், தனது ராஜினாமா…

39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக்  கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார்.  வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…

பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரவேண்டாம்: அமைச்சர்

பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இணையத்திலேயே  விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

மீண்டும் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் : ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஓன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள  20 பயங்கரவாத அமைப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை…

பெட்ரோல் விலை,கடும் உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

டெல்லியில் இன்று(ஏப்., 1), பெட்ரோல் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், லிட்டருக்கு, 73.73 ரூபாயாக விற்கப்பட்டது; சென்னையில், இதன் விலை, 76.48 ரூபாய். கடந்தாண்டு, ஜூன்…

காஷ்மீரில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

காஷ்மீரில் இன்று ஒரே நாளில் மட்டும் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பொதுமக்கள் 4…

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து…

காவிரி உரிமைக்காக ஏப்., 3-ல் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தினகரன் ஆதரவு..

காவிரி உரிமைக்காக ஏப்ரல் 3-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்பார் என்று…

இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு – சீரமைக்கும் பணிகள் தீவிரம்..

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை…

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: ஸ்டாலின்..

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5-ம் தேடி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் அனைத்துத் தரப்பினரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க…

Recent Posts