காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும்…
Category: scroller
5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு
காவிரிக்காக ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காமல்…
புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக,…
பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின்…
குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி..
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. கிரிக்கெட் மகேந்திர சிங் தோனி வீரர் பத்ம பூஷண் விருது பெற்றார். பத்திரிகையாளர் கோவிந்த்…
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு டெல்லி பயணம்..
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு 7.10க்கு டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவசரமாக இன்று இரவே டெல்லி செல்கிறார்.
மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுங்கள் : பிரதமர் மோடிக்கு கிரண் பேடி கடிதம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார…
சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல்
காவிரி வேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உட்பட 50க்கும்…
“பெட்ரோல், டீசலுக்கு 120% வரி : மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு..
“பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாள்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வரவேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
அதிமுக எம்.பி முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்க வெங்கையா நாயுடு மறுப்பு
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் தவறு இருப்பதாகக் கூறி அதிமுக மாநிலங்களவை…
