கலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி மரியாதை..

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியது. நிறைவாக கலைஞர் நினைவிடத்தில் மு.க.…

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி : ஸ்டாலின் கண்டனம்..

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 3 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,…

சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

சத்துணவு முட்டை டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பதில்மனு தாக்கல் செய்ய 14-ம்…

மெரினா நோக்கி அழகிரியின் அமைதிப் பேரணி தொடங்கியது..

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியது. முன்னாள் முதல்வா் கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் அவரது…

குட்கா ஊழல் : 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நல்லாசியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.  

பினாமி அரசு உள்ளது என்ற தைரியமா: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்…

சிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை..

‘எட்வினா ஓ ப்ரேன்’ என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு, ‘ஒரே நம்பிக்கை’, ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக்,…

சோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்!: அஜீஸ் லுத்ஃபுல்லா

அன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை. இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி…

விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்திபெற்ற கற்பக விநாயகா் ஆலயம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று காலையில் மூலவருக்கு முன்பு உள்ள…

Recent Posts