குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை…
Category: scroller
பேராசிரியர் முனைவர் மெ.மெய்யப்பன் அவர்களுக்கு சிறந்த கல்விப் பணிக்கான NEFD விருது..
NEFD (National foundation for entrepreneurship development ) என்ற அமைப்பு சிறந்த கல்விப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று விருது வழங்கி கௌரவித்தது. பேராசிரியர் முனைவர் மெ.மெய்யப்பன்…
பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..
திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை…
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு : உச்சநீதிமன்றம்..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7…
தன் பாலின உறவு சட்டவிரோதமல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர்…
சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு..
2019 ம் ஆண்டு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர்…
குட்கா வழக்கில் 2 பேர் கைது …
குட்கா லஞ்ச வழக்கில் நேற்று 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் குட்கா வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த 2 பேரை கைது…
ஓரினச்சோ்க்கை குற்றமா? குற்றமில்லையா? உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு..
ஓரினச்சோ்க்கை குற்றம் என்று வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ஐ நீக்கக் கோாிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட…
தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறதா ? : மீண்டும் இன்று ஆலோசனை..
தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக இன்று காலை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து முதல்வா் சந்திர சேகர ராவ் ஆளுநரை சந்திக்க…
தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை நெல்லையில் தொடங்கி வைக்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன்..
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு…
