நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள்…

விரைவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சானல் “நியூஸ் ஜெ“ ..

அதிமுகவின் அதிகாரப்பீர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சி விளங்கி வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் ஆளும் அதிமுகவிற்கு எதிராக ஜெயா தொலைக்காட்சி மாறியதால். அதிமுகவிற்கான  ஆதிகாரப்பூர்வ  தொலைக்காட்சி சானல்  தொடங்க…

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் : ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு

அறுபடை வீடுகளில் இரண்டாம்வீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலின் இன்று காலை ஆவணித் தேரோட்டம் தொடங்கியது. செய்தி விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஆயிரக்கணக்காண பக்தர்கள்…

இந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  டெல்லியில் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை முடித்து…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை — வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு திட்டம்: ஞாயிறு கூடுகிறது தமிழக அமைச்சரவை

வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனான் நான் அவனி்ல்லை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

குட்கா ஊழல் நடந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதில் தமக்கு தொடர்பில்லை என சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இதுவரை சிறையில் இருந்ததே போதும்: விஜய் சேதுபதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3…

அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச ஷூ…!

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு இலவச செருப்புகளுக்குப் பதிலாக ஷூக்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு…

கொள்ளை லாபத்திற்கு தீணிகளை விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை!

உணவுப் பொருட்களை கொள்ளை லாபத்திற்கு விற்ற  114 திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும்…

டெபிட் , கிரெடிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம்..

டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ இல்லாமலேயே பணம் எடுக்க முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் அறிக்கையில், ‘நாடு முழுவதும் சுமார் 1 லட்சம்…

Recent Posts